MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# வருண முத்திரா

நீரின்றி அமையாது உலகு. அதே போல நீர இன்றி உலவாது உடல்! என்றே சொல்லலாம். நம் உடலின் 70% சக்தி நீர சக்திதான். நம் உடலிலுள்ள நீர சரிவர இயங்கும்போதுதான் செல்களின் இயக்கம் செரிமானம் இரத்த ஓட்டம் உயிர்சக்தியின் ஓட்டம் ஆகியவை நலமாக இருக்கும்.

# செய்முறை:

கட்டை விரலின் நுனிப்பகுதி சுண்டு விரலின் நுனியோடு இணைய வேண்டும் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

# அமரும் நிலை :

சித்தாசனம் (அ) பத்மாசனம்

#3 நேரம்: மழை காலங்களில் 10 நிமிடம் மற்ற நேரங்களில் 24 முதல் 48 நிமிடம் வரை

# பலன்கள்:

  • உடலின் சூடு தணிந்து, நாவறட்சி அகலுகிறது.
  • தோலிலுள்ள வறட்சி மறைந்து தோல் பளபளப்பாகிறது.
  • இரத்த ஓட்டம் சீராகிறது.
  • முதுமை மறைந்து இளமையான தோற்றம் உருவாகிறது